நாட்டிய உலகில் சிறப்பாக இங்கிலாந்தில் நாற்பது ஆண்டுகள் சிறந்ததும் அர்ப்பணிப்புள்ளதுமான நடனச் சேவையை வழங்கிவரும் நர்த்தன கலாலயம், தனது நாற்பதாவது ஆண்டின் அறுவடையாக நர்த்தன உற்சவம் என்ற நடன நிகழ்ச்சியை கடந்த 18.10.2025 சனிக்கிழமை எட்மன்ரன் சில்வர் வீதியில் அமைந்துள்ள மில்வீல்ட் தியேட்டரில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களோடு சிறப்பாக ...
இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் இதுவரையில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி போலீஸ் அத்தியாச்சகர் ஊட்லர் தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்றத்தில் வைத்து சுட்டுப் படுகொலை சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி அண்மையில் நேபாளத்தில் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு ...