– பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டை வழங்குமாறும் வலியுறுத்து! திருகோணமலை – மூதூரில் 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையையும் நீதியையும் இழப்பீட்டையும் காலதாமதமின்றி உடனடியாக வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் இலங்கை அரசை வலியுறுத்திக் கோரிக்கை விடுத்துள்ளனர். ...
கடந்த செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4 அன்று, ஸ்காபரோ ரூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினரும் சுகாதார இணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள், துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான சில்வியா ஜோன்ஸ் மற்றும் ஸ்காபரோ சட்டமன்ற உறுப்பினர்கள் ரேமண்ட் சோ, டேவிட் ஸ்மித் ஆகியோருடன் இணைந்து, ஸ்காபரோ சுகாதார வலையமைப்பின் ...
கடந்த 02-08-2026 அன்று ஞாயிற்றுக்கிழமை பிரம்ரன் மாநகரில் அமைந்துள்ள அழகிய ‘றோஸ் தியேட்டர்’ மண்டபத்தில் நடைபெற்ற அரங்கேற்றச் செல்வி நில்ஷா சகிராஜ் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் பார்வையாளர்களாகவும் சிறப்பு விருந்தினர்களாகவும் உறவினர்கள் நண்பர்களாகவும் கலந்து சிறப்பித்த அனைவரையும் சில மணிநேரத்திற்கு ‘கட்டிப்போடும்’ அளவிற்கு அமைந்தது என்பதே சரியான பார்வையாகும். ...