(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள 3 ம் ஆண்டு மாணவர்கள் கடந்த 2023 ம் ஆண்டு பகிடிவதை செய்துள்ள தையடுத்து பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து 9 மாணவன்கள் ...
ந.லோகதயாளன். ஒக்டோபர் 6 முதல் 8 வரை ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையில் தமிழர் தரப்பின் வகி பாகம் என்ன என்ற கேள்வி முன் வைக்கப்படுகின்றது. ஐ.நா மனிதஉரிமைப் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் நாளை செப்ரெப்பர் 8 ஆம் திகதி ...
இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படும் இடத்தை அழ்வாய்வு செய்யும் பணிகளை ஆரம்பத்தில் இருந்தே மேற்பார்வையிட்டவரும், குறித்த இடத்தை குற்றச் சம்பவம் இடம்பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுத்தவருமான நீதிவான் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ...