அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ...
மகிந்த ராஜபக்சவின் புதல்வன் யோஷித ராஜபக்ஷ முற்பகலில் கைதாகி பின்னர் பிற்பகலில் பிணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரனான யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் 17ம் திகதி புதன்கிழமை அன்று பிற்பகல் உத்தரவிட்டுள்ளது. 17ம் திகதி அன்று ( 17-06-2026 )முற்பகல் ...
இது ஓரு பேராபத்து என்று கஜேந்திரகுமார் எம்.பி. பகிரங்க எச்சரிக்கை ந.லோகதயாளன். புதிய அரசமைப்பு என்ற பெயரில் ‘ஏக்கிய ராஜ்ஜிய’ (ஒற்றையாட்சி) அரசமைப்பைத் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நிறைவேற்றுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றது என்றும், அவ்வாறு அது நிறைவேற்றப்பட்டால் தமிழ் மக்கள் தங்களின் ...