பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகி வரும் நிலையில், ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள் உறுதியாகத் தெரிவதாகவும், பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டதாகவும் ...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் ...
தமிழக பா.ஜ.க. தலைவரும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஜெயேந்திரா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளேன். நிச்சயமாக விஜய்யின் தாக்கம் ...