சீயோன் தேவாலயம். காந்திபூங்கா, மற்றும் கல்லடிப் பாலம் நினைவு தூபிகளில் பலத்த பாதுகாப்புடன் சுடர் ஏற்றப்பெற்று அஞ்சலி! (கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7 வது ஆண்டு நினைவேந்தல் 21ம் திகதி அ ன்று செவ்வாய்க்கிழமை (21-04-2026) தேவாயத்தின் முன்னாலும். காந்திபூங்கா, மற்றும் கல்லடி ...
மன்னார் நிருபர் (20-04-2026) மன்னார். ஜீவ ஊற்று அன்பின் கரம் அலுவலகம் மார்ச் மாதம் (26) ஆம் திகதி மன்னார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ள தோடு பெண்களுக்கான தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அமைபின் ஸ்தாபகர் பெல்ஜியத்தில் வசித்து ...
இந்த சட்டமன்றத் தேர்தலை ஒரு விறுவிறுப்பான திரைப்படம் போலவே பார்க்கிறேன் அதுவும் 3 காட்சிகள் மட்டுமல்ல, எல்லாக் காட்சிகளையும் நான் மட்டுமல்ல, எல்லா மக்களும் நிறைவாக, தெரு முழுவதும் நிறைவாக, சாலை எங்கும் நிறைவாக பார்க்கிறார்கள். அப்படி நிறைவாகப் பார்க்கும் மக்களை ‘முட்டாள்’ஆகப் பார்க்கும் அல்லது ‘முட்டாளாக்களாக ஆக்கப் ...