குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் திருமண விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் 400 பேர் வரை கலந்து கொண்டனர். திருமணத்தில் பங்கேற்றவர்கள் விருந்து சாப்பிட்டு விட்டு, மணமக்களை வாழ்த்தி விட்டு அவரவருடைய வீடுகளுக்கு சென்றனர். எனினும், இரவு 11 மணியளவில் அவர்களில் சிலருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது, சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருவண்ணாமலைக்கு வந்திருந்த 15 வயது சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் ...
தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சி களும் தீவிர பிரசாரத்தில் ...