– அநுர அரசிடம் சஜித் வேண்டுகோள் “நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்த சமயம் மக்கள் விடயத்தில் எவ்வாறு அக்கறையுடன் இருந்தீர்களோ, அப்படியே ஆட்சியில் இருக்கும்போதும் மக்கள் விடயத்தில் அக்கறையுடன் இருங்கள். இனியாவது கருணையுடன் செயற்பட்டு மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என இந்த அரசைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.” – இவ்வாறு ...
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிப்பு. பு.கஜிந்தன் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பவானி வீதி விவகாரம் குறித்து பலாலி பொலிசார் தாக்கல் செய்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டு பிரதிவாதிகளான வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! முன்னாள் போலீஸ்மா அதிபர் ஒருவருக்கு மரண தீர்ப்பு விதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் தடவை.நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயலர் ஒருவர் மரண தீர்ப்புக்கு உள்ளாகி இருப்பதும் இதுதான் முதல் தடவை.மரணத் தீர்ப்பு விதிக்கப்பட்ட இருவருமே தாங்கள் கருவிகள் என்ற பொருள்பட கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.தமக்கு மேலே பொறுப்பில் ...