மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளரின் 2 குழந்தைகளின் கல்விச் செலவை தி.மு.க. ஏற்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் வருகிற 25-ந் தேதி ஒடிசா, மேற்கு வங்காள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு ...
((கனகராசா சரவணன்) ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் என அழகைகப்படும் மட்டக்களப்பு பல்லாயிக்கணக்கான பக்தர்கள் புடைசூழ 22ம் திகதியன்று வெள்ளிக்கிழமை மாலை ஆலய பிரதமகுரு தலைமையில் இடம்பெற்றது. கடந்த 14ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழா இன்று மாலை தேர்திருவிழா ஆலைய பிரதம குருக்கள் தலைமையில் முருக்கப் ...
மன்னார் நிருபர் (22-08-2025) வரலாற்றில் முதன்முறையாக இவ்வருடம் 2025ம் ஆண்டு நடைபெற்ற 16 வது வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள ( மெய்வல்லுனர்) விளையாட்டுப்போட்டியில் மன்/ அரிப்பு றோ.க.த.க பாடசாலை பெண்கள் இவ்வருடம் 92 புள்ளிகள் பெற்று வரலாற்றில் முதன்முறையாக வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளது. அத்தோடு மன்னார் வலய ...