அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஏப்ரல் 2-ந்தேதி, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.பின்னர், அந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள கால அவகாசம் அளிக்கும்வகையில், கூடுதல் வரியை ஜூலை 9-ந்தேதிவரை அமெரிக்கா ...
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கானா. இங்கு, தலைநகர் அக்ராவில் இருந்து அஷாந்தி பிராந்தியத்தில் உள்ள தங்க சுரங்க பகுதியான ஓபுவாசிக்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்றது. அதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் எட்வர்டு ஓமனே போமா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் இப்ராகிம் முர்தலா முகமது உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். ...
“செம்மணி மனிதப் புதைகுழி நீதிக்கான பயணத்தில் புதிய கதவுகளைத் திறந்துவிடும்.அது மனிதப் படுகொலை,யுத்தக் குற்றம் இடம்பெற்ற இடம். இராணுவத்தினரே செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன …..” இவ்வாறு தெரிவித்திருப்பவர் மூத்த சட்டத்தரணியும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மையத்தில் பணிப்பாளரும் ஆகிய ரட்ணவேல். செம்மணி அகழ்வில் தமிழ் மக்களின் சட்ட ...