அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி ...
நேபாளத்தில் இளையதலைமுறையினருக்கு டிக்-டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் அந்த நாட்டில் அரசியல் தலைவர்கள் கடுமையான ஊழலில் ஈடுபட்டு சொத்து குவித்ததாக கூறி ‘ஜென்-சி’ என்னும் இளைய தலைமுறையினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். கடந்த செப்டம்பர் மாதம் நடந்த இந்த போராட்டத்தில் அந்த நாட்டின் ...
பிரான்ஸ் நாட்டின் அப்பயி டிஸ் வாக்ஸ்-டி-செர்னே நகரில் ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களுக்கான கூட்டம் நேற்று தொடங்கி நடந்தது. இதில் உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. இந்தியா சார்பில் மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார துறைக்கான அமைச்சர் ஜீன்-நோயல் பேரட் ...