”சிறீதரன் எம்.பி.யை தமிழரசிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும்.அதன்மூலம் அவரின் எம்.பி. பதவியை பிடுங்க வேண்டும் என்பதில் ஒரு அணியினர் தீவிரமாக நிற்பதற்கு சுமந்திரன் அந்த எம்.பி. பதவி மூலம் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற திட்டம்தான் காரணமா..?” பாலா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக என்று சிவஞானம் சிறீதரன் வாக்கெடுப்பு ...
பு.கஜிந்தன் 29ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் (29) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது பெரிய மனித எலும்புத் தொகுதியுடன் சிறிய குழந்தையின் மனித எலும்புத் தொகுதியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார். சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் குறித்து 30ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் ஊடகங்களுக்கு ...
யாழ்ப்பாணம் புத்தூர் கிராமத்தில் பாம்பு கடிக்கு இலக்கான இளைஞர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வச்சந்திரன் மிரோஜன் (வயது 27) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் செவ்வாய்கிழமை 29ம் திகதி அன்றிரவு அயலில் உள்ள ...