எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘சயனைட்’ என்னும் போர்க்கால நாவல் தொடர்பான கனடிய விமர்சகர் ‘அன்பு’ அவர்களின் பார்வை 309 பக்கங்களும் 40 அத்தியாயங்களும் கொண்ட சயனைடு என்ற இந்நூல், இன அழிப்புப்போரால் ஏதோவொரு வகையில் நாளாந்தம் பாதிக்கப்பட்டு தனது பதின்ம வயதில் கண்ணெதிரே தந்தையையும் பறிகொடுத்து தனது மக்களின் விடுதலைக்குப் ...
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், ...
ரஷ்யாவின் தூரக்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.7 ஆக பதிவாகி உள்ளது. ரஷியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரஷியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, பெரு, ஈக்வடார் நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை ...