இத்தாலியின் பெர்காமோ மாகாணத்தை சேர்ந்தவர்கள் ரகிந்தர்சிங் (வயது 48) மற்றும் குர்மித்சிங்(48). இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்களான அவர்கள் வேலை நிமித்தமாக அங்கு சென்று குடும்பத்துடன் வசித்து வந்தனர். கோவோ நகரில் உள்ள குருத்வாராவில் வைசாகி விழாக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. விழாக் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு குருத்வாராவில் இருந்து ...
ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ராணுவம் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தாக்குதல் நடத்தியது. 1½ மாதங்களுக்கு மேலாக நீடித்த இந்த போர் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்தனர். உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக ஈரான் மீதான தாக்கு தலை ...
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இந்த போர் நிறுத்தம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனிடையே கடந்த ...