மன்னார் நிருபர் (20-04-2026) மன்னார். ஜீவ ஊற்று அன்பின் கரம் அலுவலகம் மார்ச் மாதம் (26) ஆம் திகதி மன்னார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ள தோடு பெண்களுக்கான தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அமைபின் ஸ்தாபகர் பெல்ஜியத்தில் வசித்து ...
இந்த சட்டமன்றத் தேர்தலை ஒரு விறுவிறுப்பான திரைப்படம் போலவே பார்க்கிறேன் அதுவும் 3 காட்சிகள் மட்டுமல்ல, எல்லாக் காட்சிகளையும் நான் மட்டுமல்ல, எல்லா மக்களும் நிறைவாக, தெரு முழுவதும் நிறைவாக, சாலை எங்கும் நிறைவாக பார்க்கிறார்கள். அப்படி நிறைவாகப் பார்க்கும் மக்களை ‘முட்டாள்’ஆகப் பார்க்கும் அல்லது ‘முட்டாளாக்களாக ஆக்கப் ...
ஜப்பானின் வடகிழக்கே இவாதே மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து, ...