ஆறு மாதங்களுக்கு முன்பு பொலன்னறுவை பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவின் அதிகாரிகளினால், மார்பின் மீது துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட ஜி. ஏ. கே. டிஷான் என்பவரின் பெற்றோரை அச்சுறுத்தி, பொலிஸார் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டு வருவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையில் ...
பாகிஸ்தானில் இருந்து அகதிகள் சிலரை ஏற்றிக்கொண்டு ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு லோரி ஒன்று திரும்பி கொண்டிருந்தது. அப்போது, ஆப்கானிஸ்தானின் லக்மான் மாகாணத்தில், காபூல் நகரை நங்கர்ஹார் மாகாணத்துடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் அந்த லோரி திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி, லாரியில் இருந்த அகதிகள் பலர் காயமடைந்தனர். அவர்களில் ...
ரஷ்யாவிற்கு எதிரான போரில் 2300 வீரர்களின் உயிர்களை ரோபோக்கள் காப்பாற்றியதாக உக்ரைன் ராணுவம் மதிப்பீடு செய்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மனிதர்களுக்கு இடையே தொடங்கிய ரஷ்யா உக்ரைன் போர், நான்கு ஆண்டுகளை கடந்து தற்போது இயந்திரங்களின் போராக மாறியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ந்து நீடித்து வரும் போரில், ...