பு.கஜிந்தன் யாழில் நோயின் வீரியம் தாங்கமுடியாத முதியவர் ஒருவர் 3ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். சுதுமலை தெற்கு, சாவல்கட்டு பகுதியை சேர்ந்த இராசா அழகரத்தினம் (வயது 73) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் பல்வேறு வியாதிகளால் ...
மீசாலை மக்கள் ஒன்றியம் கனடா பெருமையுடன் நடாத்தும் கோடைகால ஒன்றுகூடல் 2025 Saturday July 12th 2025 இடம்: G. Ross Lord Park 4801 Dufferin Street (Dufferin & Finch) நேரம்: 9:00AM to 6PM Food: Vegetarian and non-vegetarian food will be ...
நடராசாலோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 40 எலும்புக் கூடுகள் காணப்பட்டுள்ளதோடு இரண்டாவது புதைகுழி அகழ்வுப் பணியும் புதன்கிழமை 2ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அழ்வுப் பணிகளின் ...