(மன்னார் நிருபர்) உலக வாய் சுகாதார தினத்தையொட்டி வாயின் மகிழ்ச்சி,வாழ்வின் மகிழ்ச்சி எனும் கருப்பொருளில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை யின் வாய் சுகாதார பிரிவு ஏற்பாடு செய்த உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்வு கடந்த 24ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை (24) காலை ...
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டங்களில் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை 24ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று (24) முன்னெடுத்திருந்தனர். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் ...
அவரது ‘சலனங்கள்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம் “தன்னை ஒரு தீவிரமான இலக்கிய வாசகனாக ஈடுபடுத்தி. இருபது வருடங்களைக் கழித்த பின்னர் எழுத்தாளனாக காலடி எடுத்து வைத்த க. ரவீந்திரநாதன் இன்று எழுத்துலகில் நிமிர்ந்து நிற்கின்றார் அத்துடன் கனடா எழுத்தாளர் இணையத்தின் உறுதி மிக்க ...