யாழ்ப்பாணம் புத்தூர் கிராமத்தில் பாம்பு கடிக்கு இலக்கான இளைஞர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வச்சந்திரன் மிரோஜன் (வயது 27) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் செவ்வாய்கிழமை 29ம் திகதி அன்றிரவு அயலில் உள்ள ...
எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘சயனைட்’ என்னும் போர்க்கால நாவல் தொடர்பான கனடிய விமர்சகர் ‘அன்பு’ அவர்களின் பார்வை 309 பக்கங்களும் 40 அத்தியாயங்களும் கொண்ட சயனைடு என்ற இந்நூல், இன அழிப்புப்போரால் ஏதோவொரு வகையில் நாளாந்தம் பாதிக்கப்பட்டு தனது பதின்ம வயதில் கண்ணெதிரே தந்தையையும் பறிகொடுத்து தனது மக்களின் விடுதலைக்குப் ...
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், ...