பாகிஸ்தானில் அமைதி பேரணியில் நடந்த தற்கொலை தாக்குதலில் 14 பேர் பலியானார்கள். பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஸ்வாட் மாவட்டத்தில் காபல் நகரில், நேற்று அமைதி பேரணி ஒன்று நடந்தது. இந்த பகுதியில் அமைதி வேண்டும் என வலியுறுத்தியும், சில மாதங்களாக காவல்துறை பாதுகாப்பு விசயத்தில் செயல்பாடற்ற ...
டிமான்டி காலனி 3 படத்தின் ‘ரத்தத்த தா’ பாடல் வெளியானது. அஜய் ஆர். ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் டிமான்டி காலனி 3. ‘டிமான்டி காலனி 3. ‘டிமான்டி காலனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம், அதன் தொடர்ச்சியாக தற்போது மூன்றாவது ...
துல்கர் சல்மானின் புதிய திரைப்படமான ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, தனித்துவமான நடிப்பு மற்றும் கதைத்தேர்வுகளால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தவர் துல்கர் சல்மான். தமிழ் ரசிகர்களிடையே ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓகே கண்மணி’ உள்ளிட்ட படங்கள் ...