யாழ்ப்பாண நகரில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூட தொகுதியை நிர்வகிப்பதில் இ.போ.ச மற்றும் மாநகரசபை இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை அடுத்து அதற்கான தீர்வைக் காண சட்ட ஆலோசனை பெற மாநகரசபை தீர்மானித்துள்ளது. 14ம் திகதி அன்று வியாழக்கிழமை நடைபெற்ற மாநகரின் மாதாந்தக் கூட்டத்தில் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் 14ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் வியாழன் அன்றையதினம் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது ...
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகர சபைக்கே உரித்தானது அங்கே எவரும் உள்நுழைய முடியாது என யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு 14 ம் திகதி வியாழக்கிழமை அன்று முதல்வர் திருமதி மதிவதனி விவேகானந்தராயா ...