‘இறுதிப்போரில் துண்டாடப்பட்ட வன்னி நிலங்களில் அடைக்கலம் தேடிய மக்கள் பாதுகாப்புத் தேடி அலைய, புதுமாத்தளன் முதல் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை பாதுகாப்பு வலயமாக அப்போதைய இனவெறி மகிந்த அரசாங்கம் அறிவித்து தமிழ் மக்களை ஓரிடத்தில் சேர்த்துவைத்து கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட நாள். ‘முள்ளிவாய்க்கால்’ ...
ஒன்ராறியோ சட்டமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு ‘சட்டமூலம் 104’ நிறைவேற்றப்பட்டதனூடாகத் தொடங்கப்பட்ட ‘தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை’ (மே 12 – 18), இந்த 2026ஆம் ஆண்டு தனது ஆறாவது ஆண்டை எட்டியுள்ளது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த மனிதப் பேரவலத்தையும், 1,69,796 க்கும் அதிகமான உயிர்கள் கொல்லப்பட்டும் ...
கனடாவில் குடிவரவாளர்கள் மற்றும் புதிதாகக் குடியேறியவர்களினால் பயன்படுத்தப்பெறும் பணப்பரிமாற்றங்கள் அவர்களின் வாழ்வில் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இந்த வகையில் உடனடியான மற்றும் பாதுகாப்பான கனடிய எல்லை தாண்டிய பணப் பரிமாற்றத் திட்டத்தில் VISA Canada நிறுவனம் மற்றும் தமிழ்க் கனேடிய நிறுவனமான RemitBee ஆகியவை கரங்கோர்த்துள்ளன என்ற செய்தி எமது ...