அன்னையர் தினத்திலன்று நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றபோது அவருடைய இரண்டு வளர்ந்த பிள்ளைகளும் அந்த வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை. தகப்பனுக்கும் தாய்க்கும் இடையிலான பிணக்கில் அவர்கள் தாயோடு நின்றார்கள். அன்னையர் தினத்தன்று விஜயின் இரண்டு வளர்ந்த பிள்ளைகளும் தமது தாய்க்குக் கொடுத்த மதிப்பு அது. அதேசமயம் அந்த ...
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் தேவைகளுக்காக எங்களை நாடி வரத் தேவையில்லை. நாமே அவர்களை நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும். அப்படி அவர்கள் தங்களது தேவைகளுக்காக அரச அலுவலகங்களுக்கு வந்தாலும், ஒரு தடவை மட்டுமே வர வேண்டும். அவர்கள் மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்படாதவாறு அவர்களின் தேவைகளை நாம் முழுமையாக நிறைவேற்றிக் ...
எனினும் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என்கிறார் அகில இலங்கை மீனவ தொழிலாளர்களின் தேசிய அமைப்பின் பிரதிநிதி என்.வி.சுப்பிரமணியம் சுப்பிரமணியம் ! அவர் தமிழ்நாட்டில் பிறந்தாலும் அவரது புகுந்த வீடு யாழ்ப்பாணமே. அந்தவகையில் அவர் புகுந்த வீட்டுக்கும் பெருமையை தேடித் தர வேண்டும். அவர் நல்லதொரு தீர்வினை தருவார் என்ற ...