சென்னையில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி. வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்றத்தில் மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய அளவில் என்றைக்கும் இந்தி பேசும் பிரதமர் தான் வரமுடியும் என்று வைத்திருப்பதை எதிர்ப்பு காட்டும் வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்ற ...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனல் பறக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கவர்ச்சிகர வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையையும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டுள்ளன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் ...
கனடாவின் பழங்குடி இன இளைஞர்கள் அமைப்பின் தலைவர்கள் இருவர் ஒன்ராறியோ அரசின் சுரங்கம் மற்றும் ஒப்பந்த உரிமைகள் போராட்டத்தை ஐ. நாவுக்கு எடுத்துச் செல்கின்றனர் கனடாவின் வடக்கு ஒன்ராறியோ மாகாணத்தைச் சேர்ந்த கனடிய பழங்குடி இளைஞர் அமைப்பின்தலைவர்கள், சர்ச்சைக்குரிய மத்திய மற்றும் மாகாண வளர்ச்சிச் சட்டங்களுக்கு எதிரான தங்கள் ...