நெடுந்தீவுப் பிரதேச மக்களின் வலிகள் எனக்கு நன்றாகத் தெரியும். உங்களின் ஆதங்கங்களை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில், உங்கள் பிரதேசத்தின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான முழுமையான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ஒரே நாளில் அனைத்தையும் செய்து முடிப்பதற்கு எங்களுக்கும் விருப்பம் இருந்தாலும், நடைமுறையில் அதனைப் படிப்படியாகவே ...
”தமிழரசுக் கட்சியின் புதிய தலைமை அண்மைய நாட்களில் எடுத்த பல நகர்வுகள் சறுக்கல்களையும் தடுமாற்றங்களையுமே கொடுத்து வந்த நிலையில் அநுரகுமார அரசாங்கத்தின் வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழரசின் பாராளுமன்றக் குழுவின் ”கன்னி”த் தலைவர் எடுத்த அவசரக் குடுக்கை முடிவும் பின்னர் அதிலிருந்து அடித்த”பல்டி”யும் கட்சிக்கு,அதன் தலைமைக்கு ...
அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (15-04-202 இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் 15ம் திகதி அன்றைய தினம் புதன்கிழமை (15) காலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு ...