தமிழகத்திற்கு காவேரியில் நீர் திறக்க காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. காவேரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா – தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்து வருகிறது. இதனையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவேரி மேலாண்மை ஆணையம், காவேரி ...
மேகதாதுவில் அணை கட்டக் கூடாதென ராகுல் காந்தி சொன்னால், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அன்புமணி கூறினார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது; கர்நாடக அணையில் இன்றைக்கு 62 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. ஆனால், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து ...
’எல் நினோ’ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைத்து தமிழகஅரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் காலநிலை மாற்றமான ‘எல் நினோ’ தாக்கத்தால் நிகழும் வறட்சி, வெப்ப அலை, பருவமழை மாற்றங்கள் மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு போன்ற பேரிடர் ...