உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை. டென்மார்க் அதன் கனடாக் கிளையோடு இணைந்து நடத்திய ‘தமிழரங்கம்’ இணையவழி நிகழ்ச்சியில் ‘மாதவி வரைந்த மாண்புறு கடிதங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய ஆசிரியை நாகேஸ்வரி குமரகுரு தெரிவிப்பு “இளங்கோ அடிகளின் படைப்பிலக்கியமான ‘சிலப்பதிகாரத்தில் வரும் பாத்திரங்களான கண்ணகி.கோவலன். மாதவி மற்றும் வசந்தமாலை ...
26 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய ‘ஆறாம் நிலத்திணைச் சிறுகதைகள்’ என்னும் தொகுப்பும் வெளியிடப்பெற்றமை பெண்களை பெருமைப்படுத்தும் நிகழ்வாக விளங்கியது கனடாவில் மிக நீண்ட காலமாக இயங்கிவரும்பெண்கள் சார்ந்த அமைப்பான ‘கிராமத்து வதனம்’ தமிழ்ப் பெண்கள் பண்பாட்டு மையம் அமைப்பு நடத்திய ‘உலக மகளிர் தினக் கொண்டாட்டம் கடந்த ...
வீடு விற்பனை முகவர் நிறுவனத்தின் 3வது விற்பனை அலுவலகத்தின் திறப்பு விழா வசதிகள் பல நிறைந்த கட்டடத்தில் நடைபெற்றது. ‘ReMax Community Realty Inc Brokerage, என்னும் வீடு விற்பனை முகவர் நிறுவனத்தின் 3வது பிரதான விற்பனை அலுவலகத்தின் திறப்பு விழா. கடந்த சனிக்கிழமைஇ 5ம் திகதி மதியம் ...