தமிழீழ விடுதலைக்குரலாக 40 ஆண்டுகளுக்கு மேலாக கனடாவில் ஒலித்த குரல். கனடிய ‘மக்கள் சேவையாளர்’ பிரான்சிஸ் சேவியர் அடிகளார் இறைவனடி சேர்ந்தார் கனேடிய புதிய குடிவரவாளர்களின் மேம்பாட்டிற்கு உழைத்த இந்த செயற்பாட்டாளர் பிரான்சிஸ் சேவியர் அடிகளார் தள்ளாத வயதிலும் குளிரிலும் வெயிலிலும் போராட்ட களங்களில் தவறாது கலந்து கொண்டு ...
ந.லோகதயாளன். வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள நிர்வாக மையங்களில் அதிகளவு சிங்களவர்களை நியமிப்பதில் தற்போதைய அநுர அரசும் அதி தீவிரம் காட்டுகின்றது. முன்னைய அரசாங்கங்களிலும் மிகவும் முனைப்பான முறையில் இந்த ‘திட்டத்தை’ அமுல் செய்வதில் கவனம் செலுத்துவதாகவும் அறியப்படுகின்றது. இதில் குறிப்பாக முதலில் கிழக்கு மாகாணமே குறிவைக்கப்படுகின்றதோடு அது ...
– பொ. ஐங்கரநேசன் குற்றச்சாட்டு! இலங்கையில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் தேங்காய் உற்பத்தி 32.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேங்காய் உற்பத்தியில் பெரும் சரிவை ஏற்படுத்தி வரும் பிரதான காரணிகளில் தென்னை மரங்களில் பரவி வருகின்ற வெள்ளை ஈக்களின் தாக்கமும் ...