ஏனைய பிரையைகள் போன்று மாற்றுத்திறனாளர்களின் குறிப்பாக கண்பார்வை இல்லாத மாற்று வலுவுள்ளிருக்கான அடிப்படை வசதிகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அருவி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் 14ம் திகதி அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு வலியுறுத்திய குறித்த அமைப்பின் நிர்வாகிகள் மேலும் கூறுகையில், மாற்றுத் திறனாளியும் ...
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் 14ம் திகதி அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளராக ...
பு.கஜிந்தன் முட்கொம்பன் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பாலை மர தீராந்திகளை கொண்டு சென்ற ஒருவர் பொலிஸாரால் 14ம் திகதி அன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சூட்சுமமான முறையில் கப் ரக வாகனத்தின் கீழ் தீராந்திகளை மறைத்து கொண்டு சென்றவேளை, சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சங்குப்பிட்டியில் கடமையில் ...