மார்க்கம் பிராந்தியத்தில் சிறப்பாக இயங்கிய வண்ணம் அங்கு வதியும் தமிழ் மூத்தோர்களின் நலன்களையும் பொழுது போக்கு அம்சங்களையும் ஏற்பாடு செய்யும் அமைப்பானமார்க்கம் தமிழ் முதியோர் சங்கம் நடத்திய பொதுக் கூட்டமும் சித்திரைப் புத்தாண்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 25-04-2025 அன்று வெள்ளிக்கிழமை மாலை மார்க்கம் நகரில் உள்ள ...
(கனகராசா சரவணன்) ஆலையடிவேம்பு பிரதேச சபையை கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் அபிவிருத்தி என்ற பேர்வையில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து ஊழல் மோசடிகளை செய்துள்ளனர் எனவே நாங்கள் ஆட்சியை கைப்பற்றியதும் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் பிரதேசத்தின் அபிவிருத்தியை ...
ந.லோகதயாளன். இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநில பஹல்கம் பகுதியில், கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் கடந்த 30ம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம்கலாசார மண்டபத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தால் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது. இந்திய தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த ...