தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் உயர்வுக்காக அர்ப்பணித்த ஒரு மாபெரும் தலைவரை, ஈழத் தமிழ் இனம் இழந்து தவிக்கிறது . முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் . மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு குறித்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி தன் வாழ்நாள் ...
”முன்னாள் ஜனாதிபதிகள் அரச சொகுசு மாளிகையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற அநுரகுமார அரசின் அறிவிப்பால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ”செக்”வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிரடியாக பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரான அநுர பிரியதர்சன யாப்பாவை அவரது மனைவியுடன் கைது செய்த அநுரகுமார அரசு மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரும் ...
(கனகராசா சரவணன்) நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் 15,000 தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதேச அபிவிருத்தி வங்கி ஊடாக கடன் வழங்கும் திட்டம் அரசாங்கத்தின் தேசிய திட்டத்தின் கிழக்கு மாகாணத்தில் 100 சுயதொழில் முயற்சியாளருக்கு கடன் வழங்கும் நிகழ்வு ...