அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தாம் எதிர்க்கவில்லை எனக் கூறும் ஜனாதிபதி, இம்மாத இறுதியில் வடக்கிற்கு விஜயம் செய்யும் போது நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் போராட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸார் நீதவான் நீதிமன்றத்திடத் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த நீதவான், பொலிஸாரால் பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற ...
பு.கஜிந்தன் வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் பழைய மாணவச்சிப்பாய் அமைப்பினரால் நெடுந்தீவு பிரதேச மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி பாசைறயானது அண்மையில் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. இப் பாசறையானது இரு தினங்கள் இடம்பெற்றது. அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிவானந்தர் கஜவதனனின் வழிகாட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர். ...
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் அண்மையில் பட்டதாரிகள் வேலை கேட்டு ஒரு ஊர்வலத்தை நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தில் முன்னணியில் அவர்கள் தெருக் கூட்டுவது,சுமை வண்டியை இழுப்பது போன்ற வேலைகளை ஒரு நாடகமாகச் செய்து கொண்டு போனார்கள்.படித்துப் பட்டம் பெற்ற பின்னரும் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்யும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் ...