இலங்கையின் மூத்த தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர், தமிழர்களின் அபிலாஷையை நிறைவேறும் வகையில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் யாப்பை உறுதி செய்யும்படி, இந்தியா இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி கடிதம் எழுதியுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க இந்தியாவிற்கு பயணத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ...
பு.கஜிந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனிப்பட்ட முறையில் எந்த ஒரு அதிகாரியையும் தாக்கி வார்த்தைகளை பிரயோகிக்க முடியாது என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி பணிப்பாளரான பெண்ணொருவர் பதிலடி கொடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று (13) அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றபோதே ...
பு.கஜிந்தன் பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும். இல்லாவிடின் அந்தப் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயத்தின் நிறுவுநர் நாளும் பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலையின் ஏழூர் மண்டபத்தில் ...