யாழ்ப்பாணம் பலகலைக் கழகத்தின் வேந்தராக முன்னாள் துணை வேந்தராக பணியாற்றிய பாலசுந்தரம்பிள்ளையை நியமிக்குமாறு சீனத் தூதரகம் இலங்கை ஜனாதிபதிக்கும் உயர் கல்வி அமைச்சுக்கும் கடிதம் எழுதியுள்ளது என அறியப்படுகின்றது. உள்ளூர் நிர்வாகத்தில் சீனத் தூதரகத்தின் நேரடி ஆதிக்கம் அதிகரித்திருப்பதன் வெளிப்பாடாக சீனத் தூதரகத்தின் கடிதம் அமைகின்றது. பல பதவிகளிற்கும் ...
புதிய குரல் பத்திரிகையின் கனேடிய பதிப்பின் முதலாவது ஆண்டு விழா எதிர்வரும் 2025 மார்ச் 16ம் திகதி மாலை 4.30 க்கு ரொறன்ரோவில் உள்ள டேஸ்ட் ஒப் கொழும்பு ( TASTE OF COLOMBO ) கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. புதிய குரல் பத்திரிகை பப்ளிகேசன்ஸ் நிறுவுனர் கலாநிதி ...
அல்ஜசீரா தொலைக் காட்சி சார்பில் ‘நரி’யை நேர்காணல் செய்ய மஹ்தி ஹசன் ‘நிகழும் நாட்களின் நேர்மையான ஒரு ஊடகக் கதாநாயகன்’ ஆவார் யாழ்ப்பாணத்தில் சிரேஸ்ட ஊடகவியளாலான் என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக் கொண்ட வித்தியாதரன் தனது வீட்டுத்திருமணத்திற்கு இனப்படுகொலையாளர்கள் மகிந்தாவையும் ரணிலையும் முக்கிய பிரமுகர்களாக அழைந்திருந்தார். அதே ...