அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (03-03-2026) நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளுரில் சுய தொழிலில் ஈடுபடும் குறிப்பாக சமூக மட்டத்தில் சிறு சேமிப்பு மற்றும் கடன் சேவை வழங்கும் பெண்களை குறித்த சட்டத்துக்குள் ...
யாழ். காங்கேசன்துறை ஊரணி கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இரு மீனவர்கள் ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் கடத்தொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தார். 4ம் திகதி அன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் ...
இலங்கையில் அனைத்து இனக்குழுக்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கும் எதிரான கொலைகள் மற்றும் குற்றங்களை விசாரிக்க ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்க வேண்டுமென அங்கு உரையாற்றிய முக்கிய அரசியலவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். “இந்த தமிழ் பேசும் சமூகங்களின் விடிவு நோக்கிய பயணத்தில் இவர்களின் (ஊடகவியலாளர்களின்) பங்களிப்பை மறக்க முடியாது. அதேநேரம் அக்கிரமமாக ...