தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் ...
தமிழகத்தைச் சேர்ந்த 13 சிறந்த ஆளுமைகளுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளான பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு பெருமை அளிக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும். இவர்களில் 2 பேருக்கு பத்மபூஷன் விருதும், 11 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு துறைகளில் அமைதியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி சமூகத்திற்கு ...
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தி, குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி ...