”ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்களின் ஆதரவு கேட்டு யாழ் சென்ற தற்போதைய ஜனாதிபதியும் ஜே.வி.பி.மற்றும் தேசிய மக்கள்சக்தியின் தலைவருமான அநுர குமார ”இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜே .வி.பி. அரசு முயற்சிக்கும் .தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை தொடர்பான உறுதிப்பாட்டை வழங்க வேண்டியுள்ளது.அத்துடன் மாகாணசபை முறைமையை முழுமையாக ...
கனடாவின் தேசியப் பத்திரிகையான ‘ரொறன்ரோ ஸ்ரார்’ புகழாரம் சூட்டுகின்றது Minister Gary Anandasangaree may not be responsible for the sins of Canada’s past. however, he is politically accountable for solutions of the future. Toronto Star’s Political Columnist Martin ...
(கனகராசா சரவணன்) தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை ...