-வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (03-11-2024) அரசாங்கம் மாறினாலும் சிவில் சமூகத்தின் மீதான அரசின் அணுகுமுறை மாறவில்லை என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர்களான யாட்சன் பிகிறாடோ மற்றும் கலைவாணி பூபாலப்பிள்ளை ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் ...
நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டு இதுவரை நீதி வழங்கப்படாத 32 தமிழர்களின் நினைவேந்தல் முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் இடம்பெற்றது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முல்லைத்தீவு ஒதியமலை கிராம அபிவிருத்தி மண்டபத்திற்கு 32 நிராயுதபாணியான தமிழர்கள் அழைக்கப்பட்டு அரசாங்க ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: பணிவான பேச்சு பணம் வரவு தரும் வாரம். விவேகம் கூடும். பயணத்தால் வெகுமதி கிடைக்கும். உறவினர் வருகை உண்டு. ...