(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (29-11-2024) மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து நினைவு கூறும் அந்த நாட்களான நடந்து முடிந்த மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.என வன்னி மாவட்ட பாராளுமன்ற ...
சீன தூதுவரின் கருத்தை ஏற்க முடியாது என பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு! தமிழ் மக்கள் அடக்குமுறைக்குள்ளே வாழ்கின்றனர் : சீன தூதுவரின் கருத்தை ஏற்க முடியாது – பல்கலைக்கழக கலைப் பீடத்தின் மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு! தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு ...
மன்னார் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காணிகள் தொடர்ந்தும் கடற்படையினரின் கீழ் காணப்படுவதால் தமிழ் மக்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தை பேண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் ...