(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிலமைகள் மற்றும் அதன் பாதிப்புக்கள் தொடர்பாகக் கண்காணித்து, ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னாயக்க மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்தம் தொடர்பான பாதிப்புக்களை கண்காணித்து ஆராய்வதற்காக ...
ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்களும் அவரது சக பாராளுமன்ற அங்கத்தவர்களும் அமைச்சர்களும் இணைந்து நடத்திய பல்லின பத்திரிகையாளர்களுக்கான வரவேற்புபசாரம் “கனடா ஒரு பல்லின கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்கும் நாடாகவும் பல்லின மக்களை உலகெங்கிலுமிருந்து வரவேற்கும் நாடாகவும் விளங்குவதால். இந்த தேசத்தின் மிகப்பெரிய மாகாணமாக விளங்கும் எமது ஒன்றாரியோ ...
காலை தொடக்கம் இரவு வரை அணியணியாக வருகை தந்து இதய தெய்வங்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்க் கனடியர்கள் கடந்த 27ம் திகதி புதன்கிழமையன்று கனடா ரொறன்ரோ நகரில் பிரமாண்டமான மண்டபமான TORONTO INTERNATIONAL CENTRE என்னும் அழகிய மண்டபத்தில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு காலை தொடக்கம் இரவு ...