நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ராமநாதன், இலங்கை நாடாளுமன்றத்தின் சக உறுப்பினர்களை தரக்குறைவாக விமர்சித்தும் புறக்கணித்தும் வருகிறார். அருச்சுணா ராமநாதன் எம்பி. சம்பந்தமாக இலங்கையின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எழுதிய தனது கடிதத்தில் இலங்கையின் பிரபல எழுத்தாளர் முருகன் சிவலிங்கம் பின்வருமாறு தெரிவித்துள்ளார். விடயம்:- கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர். அருச்சுனா ராமநாதன், ...
பாதசாரிகளுக்குரிய கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பலி! பு.கஜிந்தன் வல்லைவெளியில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். ஊர்க்காவல்துறை – புளியங்கூடல் பகுதியை சேர்ந்த தவரத்தினம் நவம்பர் (வயது 70) என்பவரே ...
இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட கறுப்பு கவணி என்ற நெல்லும், மாப்பிள்ளை சம்பா என்ற நெல்லும், கரு இழை என்ற நெல்லும் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டு 23ம் திகதி திங்கட்கிழமை அன்று பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது. குறித்த நெல்லினங்கள் இந்தியாவில் ...