பு.கஜிந்தன் பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும். இல்லாவிடின் அந்தப் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயத்தின் நிறுவுநர் நாளும் பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலையின் ஏழூர் மண்டபத்தில் ...
(முன்னாள் கொழும்பு இந்தியன் ஓவசீஸ் வங்கிக் கணக்காளர்). திதி 16 – 12 – 2024 திருநெல்வேலி பத்திரகாளி அம்மன் கோவிலடியை சேர்ந்தவரும் முன்னாள் கொழும்பு இந்தியன் ஓவசீஸ் வங்கிக் கணக்காளரும் பின்னர் கனடா பிரம்ரன் நகரினை வதிவிடமாகவும் கொண்டிருந்தவருமான அமரர் கனகர் குமாரசாமி அவர்களின் பத்தாவது ஆண்டு ...
(13/12/2024) யார் எந்தப் பதவியில் இருந்தாலும் தவறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை எவ்வகையிலும் சீர்குலைக்க இடமளிக்கமாட்டோம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அரச ஊடகப் பிரதானிகளுடன் 13ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலை நடைபெற்ற சந்திப்பின் போதே ...