(யாழ்ப்பாணம், கொட்டடி) யாழ்ப்பாணம் தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடி யாழ்ப்பாணம், கனடா ஸ்காபரோ ஆகிய இடங்களில் வசித்து வந்தவருமான திருமதி. சத்தியபாலதேவி அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வைத்திலிங்கம்-இராசம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு ...
(13-12-2024) தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும் இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் 12ம் திகதி வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 300 ...
கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியான முறையில் ரொறன்ரோ பெரும்பாகத்தில் பெருமளவில் நடைபெறும் ‘நகைக் கடைகள் கொள்ளைகள்’ எமது மக்கள் மற்றும் ஏனைய வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை மத்தியில் சஞ்சலத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளன என்பது தெளிவாகத் தெரிந்த ஒரு விடயமாகும் எனவே இந்த ‘நகைக் கடைகள் கொள்ளைகள்’ தொடர்பாக மக்கள் ...