கடந்த புதன்கிழமையன்று 4ம் திகதி ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் பகுதியில் வீடு புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் என 9 3/4 பவுண் நகைகள் களவாடப்பட்டிருந்தது. வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்தவேளை மதியம் வீட்டின் கூரையை பிரித்து இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் இது ...
யாழ்ப்பாணம் – வடமராட்சி, தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாரந்தம் இடம்பெறும் நிகழ்வு 6ம் திகதி வெள்ளிக்கிழமைஅன்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்றது. இதில் ஆன்மீக அருளுரையினை, “குருவாய் வருவாய் “ என்ற ஆன்மீகத் ...
ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதி மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அமைச்சின் துணை அமைச்சருமான விஜேய் தணிகாசலம் தெரிவிப்பு எமது ஒன்றாரியோ மாகாணத்திற்கான அடுத்த தேர்தலில் 2025ல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் எமது முதல்வர் டக் போர்ட் அவர்கள் தலைமையில் எமது அரசாங்கம் மீண்டும் ஆட்சி அமைத்து ...