பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குட்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிநெறி ஒன்று 09/12/2024 அன்று 09/12/2024 திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடாத்தப்பட்டுள்ளது. ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதி அனுசரணையில் நீதித்துறையின் நீதித்துறைக்கான அனுசரணை திட்டத்தின் கீழே குறித்த பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது. அக்கறையுடன் கூடிய ...
கனடாவின் ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஜேசிஎஸ் விழா மண்டபத்தில் நாளை 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அனைத்துலக தமிழர் பேரவை என்னும் சர்வதேச தமிழர் அமைப்பின் அறிமுகக் கூட்டத்திற்கான அழைப்பு கனடா வாழ் அரசியல் செயற்பாட்டாளர்களான திருமதி செல்வன் ஶ்ரீதாஸ் மற்றும் திரு நிமால் விநாயகமூர்த்தி ஆகியோரால் விடுக்கப்பட்டுள்ளது. ...
காவேரி கலா மன்றம் மற்றும் தாய்நிலம் பதிப்பகம் இணைந்து நடாத்தும், மறைந்த கவிஞர் க.பே.முத்தையா எழுதிய “தமிழ் அறிவு” நூல் வெளியீட்டு நிகழ்வானது 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. பி.ப 3.00 மணியளவில் பட்டதாரி கற்கை நிலையம் – யாழ்ப்பாண கல்லூரியில் (யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக), பேராசிரியர் எஸ்.சண்முகதாஸ் ...