பு.கஜிந்தன் வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் ...
கூட்டுறவு பெரியார் வீரசிங்கம் அவர்களின் 60வது ஆண்டு நினைவுதின நிகழ்வு 5ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றது. மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தலைமையுரை, நினைவுப் பேருரை, ...
– யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை எதிர்வரும் 07.12.2024 அன்று வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வானிலை நிலைமை குறித்து கருத்து ...