– யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை பு.கஜிந்தன் பல்கலைக்கழகத்தில் கருத்து சுதந்திரத்திற்கான வெளியினை உறுதிப்படுத்தல் என்ற தலையங்கத்தோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது 02-10-2024 அன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ...
– மட்டக்களப்பு மாவட்ட விவசாய அதிகாரசபையின் அமைப்பு கோரிக்கை (கனகராசா சரவணன்) புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் ஹெக்டயருக்கு 15,000 ரூபாயாக இருந்த எங்களுடைய உர மானிய கொடுப்பனவை 25000 ரூபாவாக உடனடியாக வழங்குமாறு பணித்ததையடுத்து விவசாயிகள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்திலேயே இருந்தனர் ஆனால் இதனை ...
– பொறுப்புடன் ஒத்துழைப்பு வழங்குவோம் ஊடக சந்திப்பில் மனோ கணேசன் வெற்றி பெற்று பதவி ஏற்றுள்ள நண்பர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயகவுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அரசியல் குரோதங்கள், கட்சி வேறுபாடுகள் இன்றி பொறுப்புள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியாக, தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் செயற்படுவோம். நீங்கள் ...