ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்து உள்ள போதிலும் சஜித்துடன் இணைந்துள்ள தமிழருக்கு எதிரான சக்திகள் மற்றும் மோடியின் கூட்டாளிகள், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி சஜித்திடம் கையளிப்பது தமிழருக்கு உண்மையில் நன்மை அளிக்குமா என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் தமிழருக்கு எதிரான ...
பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் இரு நூல்கள் வெளியீட்டு விழா, யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபத்தில் 15 -ம் திகதி (15 – 09 – 2024) ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில், ...
கனடாவிற்கு தற்போது வருகை தந்துள்ள இளைப்பாறிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் (கவிஞர் ஆரணி) இங்கு பொதுநலனில் அக்கறை கொண்ட வர்த்தகத்துறை வெற்றியாளர்களைச் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். அவர் சந்தித்த பிரமுகர்களில் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்அவர்களின் உயர் வகுப்பு ஆசிரியரான செந்தில்வடிவேல் அவர்கள், கணக்காளரும் ...