சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எனது கணவரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இரண்டு நாட்களாக பொலிசார் சித்திரவதை சொய்யப்பட்டதாக அவரது மனைவி ஊடகங்களுக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தனது கணவரை கடந்த புதன்கிழமை கைது செய்வதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படாமல் நள்ளிரவு நேரத்தில் சிவில் உடையில் வந்த ...
ஏக்கே ராஜ்ஜியவில் சமஸ்டி இருக்கிறது என தமிழ் மக்களை ஏமாற்றிய சுமந்திரன் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கிவிட்டு மக்களுக்கு பொய் விளக்கம் கூறுவார் என தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல ஏனைய இனம் சார்ந்த மக்களுக்கும் நன்கு தெரியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா ...
– முன்னாள் தவிசாளர் நிரோஸ் வேண்டுகோள் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு நாளை முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்கள் தமிழ் மக்களின் பொதுச் சின்னமாகவுள்ள சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எமது மக்கள் சார்ந்து எமக்குள்ள தேசிய உணர்வையும் பொறுப்பினையும் வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் வலிகாமம் ...