பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் கார் மோதி முதியவர் ஒருவர் 26-08-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அரசடி வீதி, இருபாலை கிழக்கு, இருபாலை என்ற முகவரியில் வசித்து வந்து மார்க்கண்டு பாலசுப்பிரமணியம் (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் யாழ். நகரில் பாதுகாப்பு ...
யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்ணொருவர் வளர்ப்பு நாய் கடிக்கு உள்ளாகிய நிலையில் 26-08-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். காரைக்காட்டு வீதி, வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த மகேந்திரம் சாந்தி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த மாதம் 24ஆம் திகதி வளர்ப்பு நாய் ...
தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளரும் மக்கள் ஆதரவு பெற்றவருமான அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. ”வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளில் ஶ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பிரியல் ஹோட்டலில் 26ம்திகதி திங்கட்கிழமை நடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நிகழ்வில் அனுரகுமார தலைமையில் தேர்தல் ...