இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உத்தரவாதத்தை நீக்குமாறு நாட்டில் வாழும் சிங்களம் அல்லாத இன மக்களின் பிரதிநிதிகள் கோரவில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் வலியுறுத்தியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படமாட்டாது ...
(கனகராசா சரவணன்;) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற வளாகத்தில் மலசலம் கழிக்க சென்ற தண்டனை பெற்ற கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் 26-08-2024 அன்று திங்கட்கிழமை பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு உட்பட பல இடங்களில் கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற தண்டணை வழங்கப்பட்டு ...
அன்னையின் மடியில் -23.08.1932 இறைவன் அடியில்- 24.08.2024 யாழ் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் பலாலியிலும் / கனடாவிலும் வசித்தவரும் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வாழ்விடமாக கொண்டவராகிய முருகேசு பராசக்தி அவர்கள் 24.08.2024 சனிக்கிழமை அன்று இறையடி எய்தினார். அன்னார் காலஞ்சென்ற முருகேசு அவர்களின் ஆருயிர் மனைவியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ...